.
அறுவடைத் திருநாள்! கதிரவனுக்கும் உழவுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் ஒரு நாள்.
நம் எதிர்கால சந்ததியர்க்கு இந்த நன்றி தெரிவிக்கும் திருநாளை எடுத்துச்சொல்வது எவ்வாறு? அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தின் சைவ சமய பள்ளி, அத்திருநாளை தாங்களே கொண்டாடி மகிழ குழந்தைகளுக்கு ஒரு வாய்பளித்தது. சிறு குழந்தைகளின் மனதில் பதிந்த இக்கொண்டாட்டம் எல்லா நாளும் அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்தானே.
.
.
.
.
.
ஞாயிறு, 17 ஜனவரி, 2010
சைவ சமயப் பள்ளியின் பொங்கல் கொண்டாட்டம் - 17 ஜனவரி 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக