சனி, 19 டிசம்பர், 2009

மார்கழி மாத திருமுறைப் பாராயண திருவீதி உலா (16 டிசம்பர் 2009)

ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பு அன்றும் இரவு 7.30 மணிக்கு ஆலயத்தில் திருமுறைப் பாராயண திருவீதி உலா நடைபெறுவது வழமை. ஆலயச் செயலாளர் துவக்கி வைக்க, ஆலய ஒதுவார் மூர்த்தி அவர்கள் தலைமையில் அடியார்கள் திருமுறையை பாரயணம் செய்த வண்ணம் திருவீதி உலா செய்து, இரவு 8.45 மணிக்கு சிறப்பு பூஜையுடன் நிறைவு செய்வார்கள்.

அவ்வகையில் 16 டிசம்பர் 2009 அன்று, மார்கழி மாத திருமுறைப் பாராயணம் நடைபெற்றது.

இனி படமும் காணொளியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக