அன்பர்களே,
நாளை, 16 டிசெம்பர் 2010 , வியாழன் அன்று மார்கழி மாதம் பிறக்கின்றது.
தமிழ் மாதப் பிறப்பு அன்று, அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில்,
காலை 9 .30 மணிக்கு, 108 சங்காபிஷேகம் நடைபெறும்.
மாலை 7 .30 மணிக்கு, அடியார்கள் பங்கேற்கும் திருமுறை பாராயண திருவீதி உலா.
இந்நிகழ்வுகளில் பங்கேற்று இறை சிந்தனையில் திளைக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி.
புதன், 15 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக